திருச்சிராப்பள்ளி மாநகரின் வரலாறு (history of trichy)

தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள திருச்சிராப்பள்ளி மாநகரம் மிகப் பழமையான மாநகரம் ஆகும். இந்த நகரத்தை ஆரம்பகாலத்தில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், டெல்லி சுல்தான்கள், மாபர் சுல்தானேட், விஜயநகர் பேரரசு, நாயக்கர் வம்சம் மற்றும் ஆங்கிலேயர் வரை ஆட்சி செய்துள்ளனர். தொல்லியல் ரீதியாக உறையூர் நகரம் சோழர்களின் தலைநகராக சிறந்து விளங்கிய திருச்சிராப்பள்ளியின் புறநகர் பகுதி ஆகும். முற்கால சோழர்களின் ஆட்சியில் திருச்சி( history of trichy in previous chozhas period) : ஆரம்பகால […]

திருச்சிராப்பள்ளியில் மகாத்மா காந்தியடிகள்

தேசத் தந்தை என்று சிறப்பித்து அழைக்கப்படும் “மகாத்மா காந்தி”அவர்கள் நம் நாட்டின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடி நாட்டு மக்கள் இடையே சுதந்திர போராட்ட தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக இந்திய தேசம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட வேளையில் சுமார் 208 நாட்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும் சுமார் 13 நாட்கள் தமிழகத்தின் மத்தியில் உள்ள (gandhiji visits to trichy) திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வருகை தந்து அங்கு வாழ்ந்த மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினாராம். 1920 […]

திருச்சி ரயில்வே வரலாறு

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள ‘போக்குவரத்து’ பொறுத்தே அமைகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்களுக்கென சிறப்பான வரலாறு இருப்பது போல, போக்குவரத்துக்கும் வரலாறு உண்டு. அதிலும் ரயில் வரலாறு மிக முக்கியமானது மற்றும் சுவாரசியமானது ஆகும். இந்தியாவில் ஒரு நாளில் 14,000 பயணிகள் ரயில் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடியே நாற்பது லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மக்களுக்காக சேவை செய்யும் இந்த ரயில்வே துறையில் ஏறக்குறைய பன்னிரண்டு லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். […]

Copyright 2023 Tiruchirapalli | All Rights Reserved.